Skip to main content

கண்ணீர்ப் பொங்கல்! கருணை கட்டாத இயற்கை! -கதறும் விவசாயிகள்!

Published on 21/01/2021 | Edited on 23/01/2021
ஊருக்குச் சோறிடும் உழவர்களின் வாழ்வில் மீண்டும் கொடூரமாக விளையாடி, அவர் களின் வயிற்றில் அடித்திருக்கிறது இயற்கை. அதனால் உழவர் திருநாளான இவ்வருட பொங்கல் திருநாள், அவர்களுக்கு கண்ணீர்ப் பொங்கலாக மாறிவிட்டது. கடந்த ஜூன் 12- ந் தேதி பாசனத்திற்கு காவிரித் தண்ணர் திறக்கப் பட்ட போது, டெல்டா வி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

எக்மோ சிகிச்சை! என்னாச்சு அமைச்சருக்கு?

Published on 21/01/2021 | Edited on 23/01/2021
ஒன்மேன் ஷோவாக திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க.வில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு, நன்னிலம் சட்டமன்றத் தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக வெற்றி பெற்ற தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, நன்னிலம் பயணியர் மாளிகையில் அதிமுக நிர்வாகிகளோடு ஆலோசனை ந... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

வருகிறார் சசி! உடையும் அ.தி.மு.க! முடங்கும் இரட்டை இலை! கவர்னர் ஆட்சி?

Published on 21/01/2021 | Edited on 23/01/2021
விடுதலைநாள் முடிவான நிலையில், சசிகலாவுக்கு உடல்நிலை சரியில்லை என்கிற ஃப்ளாஷ் நியூஸ், அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சில நாட்களாகவே காய்ச்சல் இருந்த நிலையில், புதனன்று மூச்சுத்திணறலால் கடுமையாக அவதிப்பட்ட சசிகலாவை சிறை மருத்துவர்கள் பரிசோதித்து, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு ச... Read Full Article / மேலும் படிக்க,