Skip to main content

ஆசிரியர் கோரிக்கைகளுக்கு ஜனவரியில் தீர்வு! - கல்வித்துறை அமைச்சர் உறுதி!

Published on 11/10/2023 | Edited on 11/10/2023
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நடந்து வந்த ஆசிரியர்கள் போராட்டம் தமிழக அளவில் கவனம்பெற்ற நிலையில் அவர்கள் கோரிக்கை களுக்கு வரும் ஜனவரிக்குள் தீர்வு காணப்படும் என் கிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ். சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரிச் சாலை யில் அமைந்துள்ள டி.பி.ஐ. வளாகத்தில் பள... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஆருத்ரா மோசடி! நித்தி பாணியில் தப்பியோடும் ஆர்.கே.சுரேஷ்! -வலை வீசும் போலீசார்

Published on 11/10/2023 | Edited on 11/10/2023
ஆருத்ரா மோசடி மறுபடியும் ஹைலைட்டிற்கு வந்திருக்கிறது. இது பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆசியுடன் வெளிநாடுகளில் செய்யப்பட்ட முதலீடு தொடர்புடையது என்பதால் பெரிய அளவிற்கு முக்கியத்துவம் பெறுகிறது. சுமார் 2400 கோடி ரூபாய் பொதுமக்கள் பணத்தை ஏமாற்றிய ஆருத்ரா மோசடி நிறுவனத்தின் இயக்குனராக இருந்த ரூச... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

வாச்சாத்தி வழக்கு! உண்மையை நிரூபிக்கப் போராடினேன் -சி.பி.ஐ. அதிகாரி பேட்டி

Published on 11/10/2023 | Edited on 11/10/2023
ஜெயலலிதாவின் ஆட்சியில் வாச்சாத்தி கிராம மலைவாழ் பெண்களுக்கு நடந்த பாலியல் வன் கொடுமைகளை முதலில் உலகுக்கு அம்பலப் படுத்தியது நக்கீரன். சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கான நீதியை கடந்த வாரத்தில் நிலை நிறுத்தியது சென்னை உயர்நீதிமன்றம். இந்த வழக்கில் பாதிக்கப்... Read Full Article / மேலும் படிக்க,