Skip to main content

போர்க்குற்றத்திலிருந்து தப்பிக்க சீனாவிடம் சரண்டர்! இந்தியாவுக்கு எதிராக ராஜபக்சேக்கள்!

Published on 16/06/2021 | Edited on 16/06/2021
இரண்டு வாரங்களுக்கு முன்பு இலங்கை நாடாளுமன்றத்தில் கொழும்பு துறைமுக நகர மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் சிறப்பு பொருளாதார மண்டலமாக உருவாகவிருக்கும் கொழும்பு துறைமுக நகரத்தை சீனாவுக்கு தாரை வார்த்துள்ளனர் ராஜபக்சே சகோதரர்கள். இதனை கடுமையாக எதிர்க்கும் இலங்கையின் எதிர்க்கட்சிகள்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்