Skip to main content

நடுத்தெருவில் மாணவர்கள்! -இரக்கமற்ற பாதிரியார்கள்

Published on 29/10/2022 | Edited on 29/10/2022
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள மாதாபுரத்தில் ஒரு பாதிரியாரால் தொடங்கப்பட்ட, விடுதியுடன் கூடிய பள்ளிக்கு திடீரென மூடுவிழா நடத்தி, அங்கு படித்துவந்த மாணவர்களை, கண்ணீருடன் நடுத்தெருவில் நிறுத்தி இருக்கிறது அதன் நிர்வாகம். என்னதான் நடந்தது?   மாதாபுரத்தைச் சேர்ந்தவரான உபகாரசாமி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

தமிழ்நாட்டில் ஜெயிக்க மோடி திட்டம்! முறியடிப்பாரா ஸ்டாலின்?

Published on 29/10/2022 | Edited on 29/10/2022
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக ஒவ்வொரு மாநிலத்திலு முள்ள இளைஞர்களை ஈர்க்கும் வகையில், மத்திய அரசுப் பணி களில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் மெகா திட்டத்தைத் துவக்கி வைத்திருக்கிறார் பிரதமர் மோடி. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா ச... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கோடிக்கணக்கில் சுருட்டிய மாஜி கல்வித்துறை! பன்வாரிலால் பகீர்!

Published on 29/10/2022 | Edited on 29/10/2022
தமிழ்நாட்டில் துணைவேந்தர் பதவிகள் விற்கப்படுகின்றன என முன்னாள் ஆளுநர் குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தின் முன்னாள் ஆளுநரும் தற்போது பஞ்சாப் மாநில ஆளுநருமான பன்வாரிலால் புரோகித், பஞ்சாப்பில் நடந்த அரசு விழா ஒன்றில் பேசியபோது, தமிழ்நாட்டில் 2017 முதல் 2021 வ... Read Full Article / மேலும் படிக்க,