Published on 28/01/2023 (06:10) | Edited on 28/01/2023 (07:06) Comments
கடந்த ஒருமாதமாகவே ஜோஷி மத் நகரம் செய்தியில் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத்தில் மெல்ல மெல்ல வீடுகளும் கட்டடங்களும் விரிசல் விட, சாலைகள் பிளவுபட ஆரம்பித்தன. வீடுகள் புதைய ஆரம்பித்த நிலையில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். தற்போது மின்கம்பங்களும் சரி...
Read Full Article / மேலும் படிக்க,