Skip to main content

எகிறிய நூல் விலை! முடங்கிய ஈரோடு விசைத்தறியாளர்கள்!

"ஜவுளித் தொழிலை ஒரு நிலையற்ற தன்மைக்குக் கொண்டு சென்றுவிட்டது மத்திய பா.ஜ.க. அரசு' எனத் தொடர்ந்து வேதனையுடன் குரல் எழுப்பி வருகிறார்கள் ஜவுளி உற்பத்தியாளர்களும், அத்தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர் குடும்பங்களும். கடந்த எட்டு வருட பா.ஜ.க. ஆட்சியில் நூல் விலையேற்றம் 300 மடங்கு க... Read Full Article / மேலும் படிக்க,

இவ்விதழின் கட்டுரைகள்