Skip to main content

எஸ்.ஐ.யின் லீலை! பாழான இரு பெண்களின் வாழ்க்கை!

Published on 23/11/2022 | Edited on 23/11/2022
கடலூர் மாவட்டம், வேப்பூர் சிறுபாக்கம் காவல்நிலையத்தில் எஸ்.ஐ.யாக பணிபுரிந்து வருபவர் ஜம்புலிங்கம். இவர், ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை ஆசைவார்த்தை காட்டி திருமணம்செய்து அவர்களது வாழ்க்கையை நாசம் செய்துள்ளார். காவல்துறைக்கு புதிதாகத் தேர்வுசெய்யப் பட்ட நபர்களுக்கு குறிப்பிட்ட மாவட்டங்களில... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் சட்டம்-ஒழுங்கு எப்படி? கவர்னரிடம் விசாரித்த அமித்ஷா! ஓயாத காங்கிரஸ் மோதல்! காவி தமிழ்ச் சங்கமம்! -கொந்தளிக்கும் தமிழறிஞர்கள்!

Published on 23/11/2022 | Edited on 23/11/2022
"ஹலோ தலைவரே, டெல்லியின் கவனம் தமிழக நடவடிக்கைகள் மீது குவிந்திருக்கிறது.'' "ஆமாம்பா, கடந்த வாரம் சென்னைக்கு வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக சட்டம் ஒழுங்கு பத்தி கவர்னரிடம் தீவிர மாக விசாரித்ததாக இப்போது தகவல் கசியுதே?''   "உண்மைதாங்க தலைவரே, சென்னைக்கு 12-ந் தேதி வந்த அம... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

போதுமடா இந்த அரசியல்! -சசி முடிவு!

Published on 23/11/2022 | Edited on 23/11/2022
அ.தி.மு.க. அரசியலில் முக்கிய திருப்பமாக, மறுபடியும் சசிகலா அரசியலில் இருந்து துறவறம் மேற்கொள்ள இருக்கிறார் என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். இதற்கு முக்கிய காரணம், டி.டி.வி. தினகரனுடன் ஏற்பட்ட மோதல் முற்றியது தான் என்கிறார்கள் அ.தி.மு.க. வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். சசிகலா- டி.டி.வி. மோதல் எ... Read Full Article / மேலும் படிக்க,