Skip to main content

சிக்னல் கதைத் திருட்டு வழக்கு!

Published on 04/02/2021 | Edited on 06/02/2021
கதைத் திருட்டு வழக்கு! நக்கீரனின் முதன்மைத் துணைஆசிரியரும் கவிஞருமான ஆரூர் தமிழ்நாடன் எழுதிய சிறு கதையான ‘ஜுகிபா’வை மையமாகக்கொண்டு டைரக்டர் ஷங்கர் ரஜினியை வைத்து ‘எந்திரன்’ படத்தை எடுத்தார். மேற்படி கதைத் திருட்டு சம்பந்தமான வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் பத்து ஆண்டுகளுக்கும் மே... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் : கூட்டணியில் கமல் தி.மு.க. தூது! உளவுத்துறையா? சாதி துறையா?

Published on 04/02/2021 | Edited on 06/02/2021
ஹலோ தலைவரே, இழுத்தடிக்கப்பட்ட சட்டமன்றக் கூட்டத் தொடர் ஒரு வழியா கவர்னர் உரையோடு தொடங்கியிருக்கு...'' ""ரொம்ப குறைந்த நாட்களுக்கான கூட்டத் தொடரா இருக்கே?'' ""அதையும் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. முழுமையாக புறக்கணிச்சிடிச்சி. ஆளுநர் உரையில் ஏழுபேர் விடுதலை குறித்த எந்தவித அறிப்பும் இல... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

சமாதிக்கே வரமுடியாது! உலக அரசியலில் முதன் முறையாக சமாதிக்கு பூட்டு!

Published on 04/02/2021 | Edited on 06/02/2021
அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் நான் தான் என கொடி பிடிக்கும் சசிகலா, சென்னைக் குள் வரும் போது பிரமாண்ட வரவேற்பை தர வேண்டும் என்கிற செயல் திட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறார் தினகரன். சென்னையின் எல்லைக்குள் துவங்கி ஜெயலலிதா நினைவிடம் வரை அந்த வரவேற்பு இருக்க வேண்டும் என்பதற்கான அனைத்து வேலை... Read Full Article / மேலும் படிக்க,