Skip to main content

தோள்சீலைப் போராட்டமும் சுதந்திரப் போராட்டம்தான்! -நாகர்கோவிலில் முழங்கிய குரல்கள்!

Published on 15/03/2023 | Edited on 15/03/2023
சனாதன ஆட்சியின் பெயரால் திருவிதாங் கூர் சமஸ்தானத்தில் அனுபவித்த கொடுமைகளை எதிர்த்து 1822-ல் தொடங்கி 50 ஆண்டுகள் தோள்சீலை உரிமைப் போராட்டம் நடந்தது. அந்த வீரமிக்க போராட்டத்தின் 200 ஆண்டுகள் நிறைவு விழா பொதுக்கூட்டம் மார்ச் 6-ஆம் தேதி நாகர் கோவிலில் நடந்தது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டா... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்