Published on 14/09/2022 (06:11) | Edited on 14/09/2022 (07:14) Comments
தோஷம் கழிப்பதாக் கூறி மோசடி செய்யும் போலிச்சாமியார்கள் இப்போது பெருகிவருகிறார்கள். அப்படியொரு சாமியார் கும்பல் ஒன்று, இப்போது வசமாகப் பிடிபட்டிருக்கிறது.
வடலூரைச் சேர்ந்த 30 வயது ஜோதிமணி, அங்குள்ள பஸ் நிலையத்தில் தள்ளுவண்டி யில் சிப்ஸ் வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத் தன்று வியாபாரத்...
Read Full Article / மேலும் படிக்க,