2006 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் தலைமையில் தமிழ்நாட்டில் தி.மு.கழக ஆட்சி உருவானது. அப்போது, "நான் பெரியாரின் பிள்ளை, மார்க்ஸின் மாணவன், தம்பியின் தம்பி' என்ற அறிமுகத்தோடு ஒருவர் பொது மேடைகளுக்கு வந்தார். அவர் பெயர் சீமான். அவரைப் பெரியார் இயக்க மேடைகள் பெரிதாய்க் கொண்டாடின. எல்லா மேடைகளிலும...
Read Full Article / மேலும் படிக்க,