Skip to main content

மகாத்மா மண்ணில் மதவெறி! -ஜி.ராமகிருஷ்ணன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சி.பி.ஐ. (எம்) (21)

Published on 23/04/2022 | Edited on 23/04/2022
(21) மதநல்லிணக்கம்-மதச்சார்பின்மை சில தினங்களுக்கு முன்பு, பல மாநிலங்களில் ராம நவமியை ஒட்டிய ஊர்வலங்களில் சங்பரிவார் அமைப் பினர் சிறுபான்மை மக்களைத் தாக்கினர். மசூதியில் ஆர்.எஸ்.எஸ். கொடியை ஏற்றியிருக்கிறார்கள். பல மாநிலங்களில் நடைபெற்ற இவ் வன்முறைச் சம்பவங்களை பிரதமர் மோடியோ, உள்துற... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் கோட்டையில் ஈகோ ஃபைட்! பலிகடா இளையராஜா! பாதியில் தப்பித்த பாக்யராஜ்!

Published on 23/04/2022 | Edited on 23/04/2022
"ஹலோ தலைவரே, ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா கொலை, கொள்ளை விவகாரம் இப்ப எதிர்பார்த்த முக்கிய கட்டத்தை நெருங்கியிருக்கு.''” "ஆமாம்பா, சம்மன் மூலம் சசிகலா 21-ந் தேதி விசாரணைக்கு அழைக்கப்பட்டாரே?''” "ஆமாங்க தலைவரே, நம்ம நக்கீரனில் தனி ஸ்டோரி வந்திருக்கு. எனக்குத் தெரிஞ்ச தகவலையும் சொல்றேன். வி... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கவர்னரை அதிரவைத்த கருப்புக்கொடி

Published on 23/04/2022 | Edited on 23/04/2022
பழமையும் பாரம்பரியமும் மிக்க தர்மபுரம் ஆதீனத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வந்துசென்ற விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பல்வேறு சர்ச்சைகளையும் பரபரப்பையும் உண்டாக்கியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனத்தின் 27-ஆவது குருமகா சன்னிதானமாக இருந்துவருபவர் ஸ்ரீலஸ்ரீ... Read Full Article / மேலும் படிக்க,