Skip to main content

கோவில்களில் ரகசிய தரிசனம்! அனைவருக்கும் அருள் கிடைக்குமா?

Published on 27/05/2020 | Edited on 28/05/2020
மதுபானக் கடைகளைத் திறப்பதை கொள்கை முடிவு என உச்சநீதிமன்றம் வரை செல்லும் தமிழக அரசு, பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. போதிய போலீஸ் பாதுகாப்பு போட இயலவில்லை என்று அரசுத்தரப்பில் சொல்லப்பட்டது. இ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஜெ வீட்டுக்கு எதிரே குடியேறும் சசி! -அ.தி.மு.க.வை வசப்படுத்த வியூகம்!

Published on 27/05/2020 | Edited on 27/05/2020
ஜெ.மறைந்தவுடன் அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு சசிகலா முதல்வராக முயன்றார். அது முடியாமல் போகவே சசிகலா தேர்ந்தெடுத்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. சசிகலா முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்யச்சொன்னபோது, நீங்கள் ராஜினாமா செய்யாதீர்கள்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் : லூஸ் டாக் தி.மு.க! பாயும் வழக்கு! ஸ்டாலின் ஷாக்!

Published on 27/05/2020 | Edited on 27/05/2020
""ஹலோ தலைவரே, போன சனிக்கிழமை அதிகாலை தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை திடு திப்புன்னு போலீஸ் கைது செய்ய, மதியத்துக்குள் ஜாமீனில் வந்துட்டாரே!'' ""ஜெ’ ஆட்சிக் காலம் மாதிரி நள்ளிரவு கைது- அதிகாலைக் கைதுன்னு எடப்பாடி அரசும் ஆரம்பிச்சிடிச்சா?'' ""அன்பகத்தில், பிப்ரவரி 14-ல் நடந்த ... Read Full Article / மேலும் படிக்க,