Skip to main content

விதிமீறல் பள்ளி! பலியான குழந்தை! - மதுரை சோகம்!

Published on 03/05/2025 | Edited on 03/05/2025
மதுரையில் ஸ்ரீ கிண்டர் கார்ட னில் கோடை காலப் பயிற்சியின்போது 12 அடி ஆழம் கொண்ட தண்ணீர்த் தொட்டிக்குள் ஆருத்ரா என்ற 4 வயது குழந்தை விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கே.கே.நகர் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ கிண்டர்கார்டன் மழலையர் பள்ளியில் கோடைகாலப் பயிற்சி வகுப்பு... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்