Skip to main content

நடுத்தெருவில் சசிகலா புஷ்பா!

Published on 29/10/2022 | Edited on 29/10/2022
தூத்துக்குடி மாவட்டம் முதலூரை அடுத்த அடையல் கிராமத்தினை சேர்ந்த சசிகலா புஷ்பா 2010 ஆண்டுவாக்கில் அ.தி.மு.க.வில் இணைந்தார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான வெகுவிரைவில் சசிகலா புஷ்பாவின் வளர்ச்சி அபரிதமானது. ஜெட் வேகத்தில் மாநில மகரளிரணியின் செயலாளர் ஆனார். 2014-ஆம் ஆண்டு மாநகர ம... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

தமிழ்நாட்டில் ஜெயிக்க மோடி திட்டம்! முறியடிப்பாரா ஸ்டாலின்?

Published on 29/10/2022 | Edited on 29/10/2022
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக ஒவ்வொரு மாநிலத்திலு முள்ள இளைஞர்களை ஈர்க்கும் வகையில், மத்திய அரசுப் பணி களில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் மெகா திட்டத்தைத் துவக்கி வைத்திருக்கிறார் பிரதமர் மோடி. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா ச... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கோடிக்கணக்கில் சுருட்டிய மாஜி கல்வித்துறை! பன்வாரிலால் பகீர்!

Published on 29/10/2022 | Edited on 29/10/2022
தமிழ்நாட்டில் துணைவேந்தர் பதவிகள் விற்கப்படுகின்றன என முன்னாள் ஆளுநர் குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தின் முன்னாள் ஆளுநரும் தற்போது பஞ்சாப் மாநில ஆளுநருமான பன்வாரிலால் புரோகித், பஞ்சாப்பில் நடந்த அரசு விழா ஒன்றில் பேசியபோது, தமிழ்நாட்டில் 2017 முதல் 2021 வ... Read Full Article / மேலும் படிக்க,