ஹவாலா பண மோசடிக்காக புழல் சிறையில் உள்ள ஒருவரை விடுவிக்க 50 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு போலீசார், குற்றவாளிக்கு உடநலம் சரியில்லை என, சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தப்பிக்க வைத் துள்ளனர். இந்த விவகாரத்தால் மூன்று போலீசாரையும் சஸ்பெண்ட் செய்துள்ள நிலையில், ஜூலியானா என...
Read Full Article / மேலும் படிக்க,