Skip to main content

ரோப் கார் திட்டம்! சோளிங்கர் மக்கள் ஏக்கம்!

Published on 17/12/2022 | Edited on 17/12/2022
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகரில் மலைமீது யோகலட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. 1305 படிக்கட்டுகள் ஏறினால்தான் சுவாமியை தரிசிக்க முடியும். இக்கோவிலுக்கு வரும் வயதானவர்கள், மலைப் படிக்கட்டில் ஏறமுடியாமல் சிரமப்பட்டனர். முன்பெல்லாம் வயதானவர்களை டோலியில் அமரவைத்துத் தூக்கிச்செல்ல நூற்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஐயா சாமி விட்டுடுங்க அண்ணாமலை கதறல்!

Published on 17/12/2022 | Edited on 17/12/2022
"அய்யா... சாமி... என்னை விட்டுடுங்க!''’என அண்ணாமலை வெளிப்படையாகவே பா.ஜ.கவில் நடந்த கூட்டத்தில் கதறி இருக்கிறார் என்கிறார்கள் பா.ஜ.கவை சேர்ந்தவர்கள். நக்கீரனில் வெளிவந்த அண்ணாமலையின் HONEY TRAPPING கவர்ஸ்டோரி பெரிய பூகம்பத்தை பா.ஜ.க.வில் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஸ்டோரி பற்றி கேள்விப்ப... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பா.ஜ.க. பிரமுகர் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை!

Published on 17/12/2022 | Edited on 17/12/2022
பா.ஜ.க. நாகை மாவட்டத் தலைவருக்குச் சொந்தமான கல்லூரி ஆசிரியர் ஒருவர் மாணவியை வீட்டுக்கு அழைக்கும் அத்துமீறல் ஆடியோ வெளியாகி சர்ச்சையாகியிருக்கிறது. நாகையை அடுத்துள்ள புத்தூர் கடைவீதியில் பா.ஜ. கட்சியின் மாவட்டத் தலைவர் கார்த்திகேயனுக்குச் சொந்தமான கார்த்திகேயா நர்சிங் கல்லூரி இயங்கிவருகி... Read Full Article / மேலும் படிக்க,