Skip to main content

மீட்புக் குழுவா? பறிக்கும் குழுவா? -பஞ்சமிநில சர்ச்சை!

Published on 01/11/2023 | Edited on 01/11/2023
வேலியே பயிரை மேய்ந்த கதையாக, அரசு பஞ்சமி நில மீட்புக் குழு அமைத்தால், அவர்கள் நிலத்தை மீட்டுக்கொடுக்காமல், பஞ்சமி நிலத்தை கண்டுபிடித்து அபகரிப்பதாகப் புகாரெழுந்துள்ளது. தமிழகத்தில் எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்காக வழங்கப்பட்ட 14 வகையான நிபந்தனைக்கு உட்பட்ட நிலம் 2 லட்சம் ஏக்கர் உள்ளது. இவைய... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் பூமராங் ஆன கவர்னர் புகார்! அண்ணாமலை கைது! தப்பிக்கும் அதிகாரி! தவிக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை! தி.மு.க. இளைஞரணி ஆதங்கம்!

Published on 01/11/2023 | Edited on 01/11/2023
"ஹலோ தலைவரே, ராஜ்பவன் வீசிய புகார் குண்டு, கவர்னர் தரப்புக்கே சங்கடத்தை ஏற்படுத்துகிறது.''” "ஆமாம்பா, காவல்துறை மீதும், தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் மீதும் கவர்னர் தரப்பு அடுக்கிய புகார்கள் வலுவிழந்து போயிடுச்சே?''” "ஆமாங்க தலைவரே, போதைக்கு அடிமையான கருக்கா வினோத் என்ற நபர், ராஜ்பவன் வாச... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

நீட்! ஜனாதிபதியிடம் முதல்வர் முறையீடு! பிரதமர் பிடிவாதம்!

Published on 01/11/2023 | Edited on 01/11/2023
நீட் விலக்கு சட்ட மசோதா வுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்கவேண்டும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து கோரிக்கை வைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இந்த சந்திப்புக்குப் பிறகு ஏதேனும் நல்லது நடக் குமா? என்கிற எதிர் பார்ப்பு தமிழக மாணவ -மாணவியர் களிடம் எதிரொலித் தபடி இருக்கிறது. ... Read Full Article / மேலும் படிக்க,