Skip to main content

உயிர் பயத்தில் பிரிந்து செல்லும் உறவுகள்! -கொரோனா கோரத்தாண்டவம்!

Published on 04/06/2021 | Edited on 04/06/2021
வீடுவரை உறவு வீதிவரை மனைவி காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ என்று கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடலைப் பொய்யாக்கிக் காட்டிவிட்டது இந்த கொரோனா. சுடுகாடு வரை வரக்கூட பிள்ளைகள், உறவினர்கள் தயங்கு கின்றனர். பேஸ்புக், வாட்ஸ்-ஆப், பத்திரிகை ஊடகங்கள் எதைத் திருப்பினாலும் மரண ஓலச் செய்திகள். தீவி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

நானே கடவுள்! மாணவிகளை சீரழித்த சிவசங்கர் பாபா! -விசாரணை வளையத்தில் சிக்கிய பள்ளி!

Published on 04/06/2021 | Edited on 04/06/2021
சென்னை பத்ம சேஷாத்திரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் நடத்திய காம லீலைகள் வெளிவந்த நிலையில்... தமிழகத்தில் மேலும் சில மாணவிகள், தங்கள் பள்ளிகளில் நடந்து வரும் பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப் பட்டதை துணிந்து வந்து புகார் கொடுத்தனர். சிலர் சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டனர்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

எம்.ஜி.ஆர் பாணியில் ஸ்டாலின்! திகில் அடைந்த மோடி அரசு! -தமிழகத்துக்கு விரைந்த தடுப்பூசி!

Published on 04/06/2021 | Edited on 04/06/2021
"தமிழகத்தை கொரோனாவின் இரண்டாவது அலையிலிருந்து மீட்கவும், மூன்றாவது அலையிலிருந்து காக்கவும் கொரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும்' என முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட் டோர் தொடர்ச்சி... Read Full Article / மேலும் படிக்க,