Skip to main content

களத்திற்கு ரெடியாகும் எடப்பாடி வாரிசு!

Published on 10/06/2020 | Edited on 10/06/2020
தஞ்சாவூர் மண்டலத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை சாலைகளை பராமரிப்பதற்கு 50 கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டர்கள் நெடுஞ்சாலைத்துறையில் தயாரானது. இதுபற்றி எடப்பாடியின் உதவியாளர் மணி என்பவரின் பெயரைக் குறிப்பிட்டு ஒரு புகார் தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மூலம் உயர்நீதிமன்றத்தில் அள... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

650 டெண்டர்! 5500 கோடி ரூபாய்! வாரிச் சுருட்டும் முதல்வர் துறை!

Published on 10/06/2020 | Edited on 10/06/2020
தமிழக நெடுஞ்சாலைத்துறையில் ஊழல்கள் மீண்டும் தலைதூக்கியிருக்கின்றன. ஒரே வாரத்தில் 650-க்கும் மேற்பட்ட டெண்டர்களை அறிவித்து காண்ட்ராக்ட்டை ஒப்படைக்கும் பணிகளில் அதிதீவிரம் காட்டி வருகிறார்கள் துறையின் உயரதிகாரிகள். தமிழக நெடுஞ்சாலை துறையின் தஞ்சாவூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்த... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால்- மாணவர்கள் பாஸ்! அரசாங்கம் ஃபெயில்! கோட்டையில் அமைச்சர்கள் மோதல்! முதல்வர் பதவிக்கு குறி!

Published on 10/06/2020 | Edited on 12/06/2020
""ஹலோ தலைவரே, பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ரத்துன்னும், தேர்வை எழுத இருந்த மாணவர்கள் அனைவரும் "ஆல் பாஸ்'ன்னும் எடப்பாடி அரசு இறங்கி வந்து அறிவிச்சதில், மக்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட ஆரம்பிச்சிருக்காங்க.'' ""ஆமாம்பா, மாணவர்களின் உயிருக்கு யார் பொறுப்புன்னு உயர்நீதி மன்றம் கிடுக்கிப்பிடி ... Read Full Article / மேலும் படிக்க,