Skip to main content

ராங்கால் : தேர்தல் ட்ரெண்ட்! முதல்வரை மதிக்காத கோட்டை அதிகாரிகள்!

Published on 19/03/2021 | Edited on 20/03/2021
ஹலோ தலைவரே, உத்தரவு போடும் அதிகாரம் இப்போது இல்லாததால், தன்னை எந்த அதிகாரியும் மதிக்கிறதில்லைன்னு முதல்வர் எடப்பாடி புலம்பறாராம்.''’’ ""தேர்தல் நடத்தை விதிகள், நடைமுறைக்கு வந்தால், அனைத்து அதிகாரமும் அதிகாரிகள் கைக்கு வர்றது சகஜம் தான். ஆனாலும் அடுத்த ஆட்சி அமையும்வரை முதல்வர்ங்கிற மரிய... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

திருவண்ணாமலை! எ.வ.வேலு Vs தணிகைவேல்! -பா.ஜ.க.வில் கொந்தளிப்பு

Published on 19/03/2021 | Edited on 20/03/2021
"எ.வ.வேலு போல் தி.மு.க.வில் வலிமையான தலைவர்களை பா.ஜ.க. தேர்தல் களத்தில் குறிவைக்கவுள்ளது' என நக்கீரன் அப்போதே வெளிப்படுத்திவந்தது. திருவண்ணாமலையில் "தணிகைவேலுக்கு சீட் தரக்கூடாது' என சென்னையைச் சேர்ந்த சில சிறிய தொழிலதிபர்கள் அவரை எதிர்க்கும் சில பா.ஜ.க. பிரமுகர்கள் மூலமாக டெல்லி தலை... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

வேடசந்தூர் பலம் காட்டும் அ.தி.மு.க. மல்லுக்கட்டும் தி.மு.க.

Published on 19/03/2021 | Edited on 20/03/2021
வேடசந்தூர் சட்ட மன்றத் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.வான டாக்டர் பரமசிவம் முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.பாலசுப்ரமணியன் மகன். இரண்டாவது முறையாக அ.தி.மு.க. சார்பில் களமிறங்கியிருக்கிறார். அப்பா வி.பி.பாலசுப்பிரமணியை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் துணைசபாநாயகர் காந்திராஜன்தான் தற்போது அவ... Read Full Article / மேலும் படிக்க,