Skip to main content

மாணவனின் தவறை தட்டிக்கேட்டால் தண்டனையா? கொதிப்பில் ஆசிரியர்கள்!

Published on 01/10/2022 | Edited on 01/10/2022
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரை அடுத்துள்ள சேவூர் கிராமம். அங்குள்ள மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்துவரும் மாணவன் முரளி. (பெயர் மாற்றப்பட்டுள்ளது), பள்ளி விட்டுப் போகும்போது மாணவி ஒருவர் மீது சிகரெட் பிடித்து புகை ஊதியதாகக் கூறப் படுகிறது. இதுகுறித்து பள்ளி ஆசிரியர் களிடம் புகா... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஆர்.எஸ்.எஸ். கட்டளை! முஸ்லீம் அமைப்புக்குத் தடை!

Published on 01/10/2022 | Edited on 01/10/2022
"பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' (பி.எஃப்.ஐ.)எனும் முஸ்லீம் அமைப்பினை 5 ஆண்டு களுக்கு தடை செய்திருக்கிறது பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு. இந்த சம்பவம் முஸ்லீம் அமைப்புகளிடமும் ஜனநாயக சக்திகளிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோடி அரசுக்கு எதிரான கண்டனங்கள் அதிகரித்து வரு... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

சக்தி பள்ளி ரவிக்குமாரின் படுபாதக வேலைகள்! -அம்பலப்படுத்தும் மக்கள்!

Published on 01/10/2022 | Edited on 01/10/2022
மாணவி ஸ்ரீமதி மர்ம மரணமடைந்தது குறித்து பல சந்தேகங்களை கிளப்புகிறார்கள் அந்தப் பகுதி மக்கள். "நக்கீரன் படை மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் ராஜசேகர், உருவத்தில் மட்டுமல்ல... செயலிலும் படுபயங்கரமானவர்' என்கிறார்கள்.   கோகுல்ராஜ்-சுவாதி ஆகியோர் காதலித் த... Read Full Article / மேலும் படிக்க,