Skip to main content

3 பெண்கள் பலி! -அலட்சிய புதுச்சேரி அரசு!

Published on 14/06/2024 | Edited on 15/06/2024
  அந்த செவ்வாய்க்கிழமை எளிதாக புலர்ந்துவிடவில்லை புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதி மக்களுக்கு. "கழிவறைக்கு ஒதுங்கி நேரமாச்சே? அம்மாவைக் காணலையே?' என கழிவறைக்குள் அம்மாவைத் தேடிய மகளும், அம்மாவுடன் சேர்ந்து மூர்ச்சையாகி மரணமானார். இன்னொருபுறம் தாய், தந்தை வேலைக்குச் சென்ற நிலையில் கழிவ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்