Skip to main content

பதிப்பகங்கள் மீள… கலைஞர்கள் வாழ… -கலை இலக்கிய பெருமன்றத்தின் உரத்த குரல்!

Published on 04/06/2021 | Edited on 04/06/2021
மனித இனம் உருவாகும் போதே தமிழ் சமூகமும் அதனைத் தொடர்ந்து தமிழ் இலக்கியமும் தோன்றியுள்ளதற்கான பல ஆய்வு ஆதார நிலைகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே உள்ளன. எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் அமைப்புரீதியாக சென்ற நூற்றாண்டில்தான் இணைந்து செயல்படத் தொடங்கினார்கள். அப்படி தமிழ் இலக்கியவாதிகளை எழுத்தாள... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

நானே கடவுள்! மாணவிகளை சீரழித்த சிவசங்கர் பாபா! -விசாரணை வளையத்தில் சிக்கிய பள்ளி!

Published on 04/06/2021 | Edited on 04/06/2021
சென்னை பத்ம சேஷாத்திரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் நடத்திய காம லீலைகள் வெளிவந்த நிலையில்... தமிழகத்தில் மேலும் சில மாணவிகள், தங்கள் பள்ளிகளில் நடந்து வரும் பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப் பட்டதை துணிந்து வந்து புகார் கொடுத்தனர். சிலர் சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டனர்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

எம்.ஜி.ஆர் பாணியில் ஸ்டாலின்! திகில் அடைந்த மோடி அரசு! -தமிழகத்துக்கு விரைந்த தடுப்பூசி!

Published on 04/06/2021 | Edited on 04/06/2021
"தமிழகத்தை கொரோனாவின் இரண்டாவது அலையிலிருந்து மீட்கவும், மூன்றாவது அலையிலிருந்து காக்கவும் கொரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும்' என முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட் டோர் தொடர்ச்சி... Read Full Article / மேலும் படிக்க,