Skip to main content

டாக்டரைக் கொன்ற விசாரணைக் கைதி! -பதற்றத்தில் கேரளா!

Published on 13/05/2023 | Edited on 13/05/2023
பயிற்சி மருத்துவர் வந்தனாதாஸ், போதை அடிமையாக வந்த விசாரணைக் கைதியால் குத்திக்கொல்லப்பட்டது கேரளாவையே அதிரவைத்துள்ளது. கேரள நீதிமன்றமே தானாக முன்வந்து இந்த வழக்கைக் கையிலெடுத்ததுடன் காவல்துறையையும் கண்டித்துள்ளது.   கேரள மாநிலம் கொல்லம் நெடும்பனா அரசுப் பள்ளி ஆசிரியர் சந்தீப். இவர் ம... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்