Skip to main content

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்! ஸ்டாலின் அரசின் செஞ்சுரி நாள் சிக்ஸர்!

Published on 18/08/2021 | Edited on 18/08/2021
கடவுளின் கருவறையிலேயே சாதி ஏற்றத்தாழ்வு கடைப்பிடிக்கப்படும் வழக்கத்தைத் தகர்த்து, அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக கருவறைக்குள் போகும் உரிமையை பெறவேண்டும் எனப் போராடியவர் பெரியார். அவர் இருக்கும்போதே அதற்கான சட்டத்தைக் கொண்டுவந்தார் அப்போதைய முதல்வர் கலைஞர். ஆனால், நீதிமன்றத் தடைகளால் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் அ.தி.மு.க.வை உடைப்பேன்! எடப்பாடியை மிரட்டிய வேலுமணி! மதுரை ஆதீனத்தை அபகரிக்கும் நித்தி!

Published on 18/08/2021 | Edited on 18/08/2021
"ஹலோ தலைவரே... அப்பா வாங்கிக் கொடுத்த உரிமையில் பல மாநில முதல்வர்களும் தேசியக்கொடியை ஏற்றிய நிலையில், 50 ஆண்டுகால அரசியல் அனுபவத்தின் மூலம் கிடைத்த ஆட்சியினால், கோட்டைக் கொத்தளத்தில் மகன் கொடியேற்றிய வரலாற்று நிகழ்வு இந்த ஆகஸ்ட் 15 அன்று நடந்தது.''” "ஆமாப்பா.. கலைஞர் வாங்கித் தந்த உர... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

முதல் பட்ஜெட்! வாக்குறுதியை நிறைவேற்றியதா தி.மு.க?

Published on 18/08/2021 | Edited on 18/08/2021
காகிதமில்லா பொது பட்ஜெட் -வேளாண்மைக்குத் தனி பட்ஜெட் என முதல் பட்ஜெட்டில் கவனத்தை ஈர்த்தது மு.க.ஸ்டா-ன் தலைமையிலான தி.மு.க. அரசு. பட்ஜெட் எந்தளவுக்கு மக்களை ஈர்த்துள்ளது?பொது பட்ஜெட்: 5 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் கடனை முந்தைய அரசு தமிழ்நாட்டின் தலையில் ஏற்றி யிருந்தாலும், 6 மாதத்திற... Read Full Article / மேலும் படிக்க,