Skip to main content

பொள்ளாச்சி! இன்னொரு பெண் அதிரடி வாக்குமூலம்! அலறும் ஆளுந்தரப்பு!லிமூடி மறைக்கும் முதல்வர்!

Published on 01/02/2021 | Edited on 03/02/2021
பொள்ளாச்சி பாலியல் கொடூரம் குறித்து சமூக ஊடகங்கள், தி.மு.க. சார்பாக ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள்... என தீவிரமாக இயங்கிக்கொண்டு வந்தவர் கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன். அவரை போலீசில் மாட்டிவிட வேண்டும் என பொள்ளாச்சி வி.ஐ.பி. டீம் வெகுநாட்களாய் போட்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

கட்சிகள் டிமாண்ட்! கூட்டணி இழுபறி! தவிக்கும் அ.தி.மு.க.-தி.மு.க.!

Published on 01/02/2021 | Edited on 03/02/2021
தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது எந்த குழப்பமும் இருக்கக்கூடாது என தி.மு.க.வும் அதி.மு.க.வும் தங்களது கூட்டணி கட்சிகளுக்கான எண்ணிக்கை, தொகுதிகள் ஆகியவைகளை ஜனவரிக்குள் அதிகாரப் பூர்வமாக இறுதி செய்யப்பட்டுவிட வேண்டும் என தீர்மானித்திருந்தன. ஆனால், இதுநாள்வரை இரண்டு கூட்டணிகளிலும் இழுபறியே... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அ.தி.மு.க. கொடியுடன் சசி என்ட்ரி! ஆட்டம் ஆரம்பம்!

Published on 01/02/2021 | Edited on 04/02/2021
ஞாயிறன்று சசிகலா விக்டோரியா மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் போது தினகரனின் அ.ம.மு.க.வினரின் வரவேற்பு எப்படி இருக்கும், சசிகலாவை அ.தி.மு.க. நிர்வாகிகள் ரகசியமாக சந்திப்பார்களா என்ற எதிர்பார்ப்புகள் ஆளுந்தரப்பிடம் நிறைந்திருந்தன. டிஸ்சார்ஜாகி வந்த சசிகலாவோ, அ.தி.மு.க. கொடி போட்ட ஜெயல... Read Full Article / மேலும் படிக்க,