Skip to main content

அதிகாரிகளால் பலிவாங்கப்படும் காவலர்கள்! டி.ஜி.பி. நடவடிக்கை எடுப்பாரா?

Published on 05/10/2022 | Edited on 05/10/2022
ஆங்கிலேயர்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேறினாலும், அவர்களின் சட்ட திட்டங்கள் வெளியேறவில்லை. சமீபத்தில் ஒரு காவலர் பயிற்சிப் பள்ளியில் காவலர் ஒருவரைச் சந்தித்தபோது… ஆங்கிலேயர் களின் அதிகார போதையும் பிடிவாதமும் இன்றைய அதிகாரிகளிடமும் தொடர்வதை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசினார். அவர்களில் சில... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால்- தமிழக பா.ஜ.க. தலைவர் மாற்றம்! ரேஸில் வானதி! லூஸ் டாக் அமைச்சர்கள்! முதல்வர் அதிருப்தி! காங்கிரஸ் தலைமைப் போட்டி! ராகுலுக்கு எதிராக ப.சி.!

Published on 05/10/2022 | Edited on 05/10/2022
"ஹலோ தலைவரே, தி.மு.க. தலைவராக மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டிக் கொண்டாட, இப்பவே ஆளுங்கட்சித் தொண்டர்கள் தயாராகறாங்க.''” "முதல்வர் பொறுப்பை ஏற்ற பிறகு அவர் மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறாரே, அதனால் தொண்டர்களிடம் அதிக உற்சாகம் இருக்கும்.'... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மாவலி பதில்கள்

Published on 05/10/2022 | Edited on 05/10/2022
தே.மாதவராஜ், கோயம்புத்தூர் 45தமிழக மீனவர்கள் எத்தனை நாட்களுக்குத்தான் இலங்கைக் கடற்படையினரால் அவதிப்படுவது என்ற உச்சநீதிமன்றத்தின் கேள்விக்கானப் பதில்? பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில் இருப்பவர்களுக்கு விடை தெரியும். ஆனால், இந்த விவகாரத்தில் முழு உண்மைகளைப் பேச யாரும் முன்வருவதில்லை. ஆழ்க... Read Full Article / மேலும் படிக்க,