Skip to main content

ஆர்எஸ்எஸ் கூடாரமாகிறது பெரியார் பல்கலை கழகம்? -சுழன்றடிக்கும் சர்ச்சை!

Published on 25/08/2021 | Edited on 25/08/2021
சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன் பொறுப்பேற்ற பிறகு ஏற்பாடு செய்யப்பட்ட முதல் கருத்தரங்கமே அரசியல்ரீதியாகச் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பெரியார் பல்கலையில், கடந்த 2008-ம் ஆண்டில், "முத்தமிழறிஞர் கலைஞர் ஆய்வு மையம்' தொடங்கப்பட்டது. அப்போதைய அமைச்சர் மறைந்த வீரபாண்டி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

சயான் பகீர் வாக்குமூலம்! கவர்னரிடம் கதறிய எடப்பாடி!

Published on 25/08/2021 | Edited on 25/08/2021
கொடநாடு மறுவிசாரணையால் பதறிய எடப்பாடி, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், வேலுமணி சகிதம் ராஜ்பவனுக்கு சென்று ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்தார். அப்போது, தி.மு.க. அரசுக்கு எதிர... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கொடநாடு வில்லங்கம்! சயான் உயிருக்கு ஆபத்து! கட்சிக்கு குறி வைக்கும் சசி!

Published on 25/08/2021 | Edited on 25/08/2021
கொடநாடு எஸ்டேட் வாங்கப்பட்ட காலத்திலிருந்தே அதன் மர்மங்களை வெளியிட்டு வருகிறது நக்கீரன். ஜெ மறைவுக்குப் பிறகு அங்கே கொலை-கொள்ளை நடந்தபிறகு, மனோஜையும் சயானையும் கேரளாவிற்குச் சென்று பேட்டியெடுத்து நக்கீரன் வெளியிட்ட பிறகு, திடீரென்று சயானும் மனோஜும் கொடநாடு விவகாரத்தைப் பற்றிப் பேசும் ஒர... Read Full Article / மேலும் படிக்க,