Skip to main content

மக்களே உஷார்! தினுசு தினுசா... தொடரும் மோசடிகள்!

Published on 12/10/2022 | Edited on 12/10/2022
ஈரோட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் குறிப்பிட்ட காலத்திற்குள் அவரது மின்கட்டணத்தை கட் டாமல் இருந்துள்ளார். இதை யடுத்து அவர் தனது சகோதர ரிடம் ஆன்லைன் மூலமாக மின் கட்டணத்தைக் கட்டச் சொல்லியிருக்கிறார். அவரது சகோதரரும் ஆன்லைன் மூலமாக மின் கட்டணத்தைக் கட்டியுள்ளார். இந்நிலையில் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் எச்சரித்த ஸ்டாலின்! உருக வைத்த கனிமொழி! எடப்பாடியின் 41 ஆயிரம் கோடி ரகசியம்!

Published on 12/10/2022 | Edited on 12/10/2022
"ஹலோ தலைவரே, இரண்டாம் முறையாக முதல்வர் ஸ்டாலின் தி.மு.க. தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை, கட்சியின் உடன்பிறப்புகள் உற்சாகமாகக் கொண்டாடறாங்க.''” "ஆமாம்பா, தி.மு.க. தலைமைக் கழகத் தேர்தல் பற்றி நாம் ஏற்கனவே பேசிக்கிட்ட அத்தனையும் அப்படியே, 9-ஆம் தேதி கூடிய தி.மு.க. பொதுக்குழுவில் அரங்கேறிய... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கொடநாட்டில் ஒரு லட்சம் கோடி கொள்ளை! -சிக்கும் புதிய குற்றவாளிகள்!

Published on 12/10/2022 | Edited on 12/10/2022
கொடநாடு கொலை வழக்கில் பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக சேலம் மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் உள்ள காவல்துறை யினர் தெரிவிக்கிறார்கள். இவ்வழக்கை ஏற்கெனவே விசாரித்த ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான டீம். கோவை மண்டலத்தின் ஒரே ஒரு புள்ளியில் கொடநாடு தொடர்பான அனைத்து விவரங்களையும் இணைத்தது. அது சேலம் இளங்... Read Full Article / மேலும் படிக்க,