Skip to main content

ஆதிதிராவிடர் நிதியை பிற சமுதாயத்துக்கு ஒதுக்கிய ஊராட்சித் தலைவி! குமரி சர்ச்சை!

Published on 08/10/2022 | Edited on 08/10/2022
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்குட் பட்ட தோவாளை ஊராட்சி ஒன்றியத்தின் பீமநகரி ஊராட்சிக்குட் பட்ட பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகளைப் புறக்கணித்து வருவதாக ஊராட்சி மன்றத் தலைவி அ.தி.மு.க. சஜிதா மீது அந்த மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சமீபத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்புத் திட்டத்தின்கீ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

Next Story

பன்னீருக்கு எடப்பாடி தூது!

Published on 08/10/2022 | Edited on 08/10/2022
ஒற்றைத் தலைமை விவகாரம் முற்றியிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமியே ஓ.பி.எஸ்.ஸுக்கு நேரடியாக தூதுவிட்டதாக கசியும் தகவல்கள் அ.தி.மு.க. வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. தமிழகம் முழுவதுமுள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் தனக்கென தனி ஆதரவு வட்டாரத் தை வளர்த்துக்கொண்ட எடப்பா... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

காவல்துறையில் அதிரடி மாற்றம்!

Published on 08/10/2022 | Edited on 08/10/2022
தமிழக காவல்துறையில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் நடக்கப் போவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிபி.சி.ஐ.டி. டி.ஜி.பி.யாக இருப்பவர் சகில் அக்தர். அவர் இந்தமாத இறுதியில் ஓய்வு பெறுகிறார். அவர் இடத்தை பிடிப் பதற்கு கடுமையான போட்டி நிலவுகிறது. அந்தப் போட்டியில் முன்னணியில் நிற்பவர்... Read Full Article / மேலும் படிக்க,