Skip to main content

பாலியல் புகார்! ஓ.பி.எஸ். குடும்பத்தில் சூறாவளி!

Published on 05/08/2023 | Edited on 05/08/2023
ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் மீது, சென்னையைச் சேர்ந்த காயத்ரிதேவி என்பவர் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் பாலியல் புகார் ஒன்றைக் கொடுத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். காயத்ரிக்கு சென்னை சொந்த ஊராக இருந்தாலும் தன்னுடைய பள்ளிப் படிப்பை கொடைக் கானலிலுள்ள தனியார் பள்ளியில் படித்துள்ளார். பள்ளி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்