Skip to main content

அரசு வேலை ஆசை காட்டி பணம் பறித்த பலே கில்"லேடி'கள்!

Published on 24/07/2021 | Edited on 24/07/2021
அரசாங்க பணி வாங்கித் தருவதாகக் கூறி தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளர் ரேஷ்மா தாவூத் மற்றும் நந்தினி ஆகிய இருவரும் சேர்ந்து கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த ஆனந்தி என்பவர், கடந்த ஜூன் 24-ம் தேதி சென்னை கமிஷனர் அலுவலகத... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

பா.ஜ.க. பாணியில் பெகாசஸ் மூலம் உளவு பார்த்த அ.தி.மு.க ஆட்சி! -அதிர வைக்கும் ரகசியங்கள்!

Published on 24/07/2021 | Edited on 24/07/2021
ஒன்றிய அரசுக்கு எதிரான கட்சிகள், உண்மைகளை வெளியிடும் பத்திரிகையாளர்கள், ஊடகத்தினர், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரின் ஃபோன்களும் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும், அவற்றை ஒன்றிய அரசின் உளவுத்துறை சேகரித்து வைப்பதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகள் தேசத்தை உலுக்கியிருக்கின்றது.... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

உளவு பார்ப்பது மோடி அரசின் கீழ்த்தரமான செயல்! -விளாசும் திருமுருகன் காந்தி

Published on 24/07/2021 | Edited on 24/07/2021
பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் இந்தியாவில் உளவு பார்க்கப்பட்டவர் களில் மே-17 இயக்கத்தின் ஒருங் கிணைப்பாளர் திருமுருகன் காந்தியும் அடக்கம். இது குறித்து அவரிடம் பேசினோம். நக்கீரன்: இந்த பெகாசஸ் சாப்ட்வேர் பற்றி இரண்டு ஆண்டு களுக்கு முன்பே செய்திகள் கசிந்தன? இப்போது பெரிதாக பேசப்படுவது ஏன்? திரும... Read Full Article / மேலும் படிக்க,