Skip to main content

நக்கீரன் அம்பலப்படுத்திய பொட்டல் மணல் கடத்தல்! சிக்கும் ஊழல் அதிகாரிகள்!

Published on 31/07/2021 | Edited on 31/07/2021
நெல்லை மாவட்டத்தின் கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள பொட்டல் பகுதியின் எம்.சாண்ட் குவாரியிலிருந்து மணல் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் ஜூலை 20 அன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அக்.31-நவ.3 நக்கீரன் இதழில் "கோடி கோடியாய் கொள்ளை! மணல் மாஃபியாக்களைக் காப்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் மிரட்டி அனுப்பிய டெல்லி! பினாமிகளிடமிருந்து வெளிநாட்டுக்கு... சொத்துகளை இடம் மாற்றும் மாஜி மந்திரிகள்!

Published on 31/07/2021 | Edited on 31/07/2021
"ஹலோ தலைவரே, டெல்லிக்கு அழைக்கப்பட்ட எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும், பா.ஜ.க.வின் மிரட்டலுக்கு ஆளாயிருக்காங்க.''” "ஆமாம்பா, அது பற்றி நம்ம நக்கீரனில் தனிக் கட்டுரையும் வந்திருக்கு. உன்கிட்டே இருக்கிற தகவலைச் சொல்லு.''” "தமிழகத்தில் காலியாக இருக்கும் 3 ராஜ்யசபா பதவிகளுக்கான தேர்தல், விரைவில் ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

நடிகை யாஷிகா போதை விபத்து! நடந்தது என்ன? மறைக்கும் போலீஸ்!

Published on 31/07/2021 | Edited on 31/07/2021
தலைநகர் சென்னையின் வீக் எண்ட் பார்ட்டி என்றாலே கிழக்கு கடற்கரைச் சாலையான ஈ.சி.ஆர். கோலாகலமாகிவிடும். சில வருடங்களுக்கு முன்பெல்லாம் "லாங் டிரைவ் போலாம்' என்று ஆரம்பித்த இந்த கலாச்சாரம்... தற்போது விபச்சாரம், பாலியல் வல்லுறவு, ஹை-டெக் போதை கலாச்சாரம் என மாறியுள்ளது. பார்ட்டி முடித்ததும் ... Read Full Article / மேலும் படிக்க,