ஆன்லைன் கல்வி அச்சுறுத்தல்! மாணவர்களை எப்படிக் காப்பாற்றுவது?
Published on 28/05/2021 (05:09) | Edited on 28/05/2021 (05:34) Comments
பத்ம சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜ கோபாலன் மாணவிகளிடம் ஆன்லைன் வழியாக வகுப்புகள் எடுக்கும்போது, குளித்து விட்டு பாத் ரூமிலிருந்து இடுப்பில் வெறும் துண்டோடு வந்து வகுப்பு எடுத்தது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக புகார்கள் எழுகின்றன.
மாணவிகளிடம் இரவு நேரங்களில் வாட்சப்பில் தொடர்பு கொள...
Read Full Article / மேலும் படிக்க,