Skip to main content

அரசு நிலத்தைக் கபளீகரம் செய்த அதிகாரிகள்! -கொந்தளிக்கும் மக்கள்

Published on 29/06/2022 | Edited on 29/06/2022
கண்ணில் பட்ட இடத்தை எல்லாம் போலி பட்டா மூலம் அதிகாரிகளே விற்று, கல்லா கட்டிய செய்தி ஒன்று, நம் காதுக்கு வந்து திகைக்க வைத்தது. நெய்வேலி பக்கம் உள்ள பரவனாற்றுப் படுகையில் இருக்கும் கிராமம்தான் துறிஞ்சிக் கொல்லை. இங்கே அரசுக்குச் சொந்தமான ஆற்றுப்படுகை நிலம், பல நூறு ஏக்கர் உள்ளது. இதில் ச... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஆளுக்கு 5 "சி' எடப்பாடிக்கு மா.செ.க்கள் டிமாண்ட்! சசியின் புது ரூட்!

Published on 29/06/2022 | Edited on 29/06/2022
அ.தி.மு.க.வின் அடுத்த பொதுக் குழு ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில்... அந்த பொதுக்குழுவுக்காக மீண்டும் ஆயிரக்கணக்கான கோடிகளை இறைக்கும் கட்டாயத்திற்கு எடப்பாடி தள்ளப்பட்டிருக்கிறார். மா.செ.க்களுக்கு மட்டும் 23-ஆம் தேதி பொதுக்குழுவுக்காக பத்து கோடி பேசப்பட்டது. அதில் 8 கோடி தரப்பட்டது... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பயணத்தை தொடங்கிய பன்னீர்! -தொண்டர்கள் ஆரவாரம்!

Published on 29/06/2022 | Edited on 29/06/2022
பொதுக்குழுக் கூட்டத்துக்கு அடுத்தபடியாக டெல்லி சென்ற ஓ.பி.எஸ். அங்கிருந்து திரும்பியதும், மதுரையிலிருந்து தேனிவரை 7 மணி நேரம் தொண்டர்களின் ஆரவாரத்தோடு இல்லம் திரும்பினார். வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓ.பி.எஸ்., “"நம் கட்சி நம் கையில்'’என்ற புதிய வியூகத்தைக் கையிலெடுத்திர... Read Full Article / மேலும் படிக்க,