Skip to main content

அமைச்சர்களை அலறவிடும் அதிகாரிகள் டீம்!

Published on 02/11/2022 | Edited on 02/11/2022
முதல்வரும் அமைச்சர்களும் 5 ஆண்டுகள் கோட்டை கட்டி ஆள்வார்கள். அதிகாரிகள் 60 வயது வரை கோட்டையைக் கட்டி ஆள்பவர்கள். கலைஞர் ஆட்சியில் டி.ராஜேந்திரன் என்கிற ஐ.பி.எஸ். அதிகாரியை சென்னை நகர கமிஷனராக நியமித்தார்கள். சசிகலாவுக்கு மிக நெருக்கமான அந்த அதிகாரி பற்றி பல புகார் கள் எழுந்தது. ஆனால் தி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்