Skip to main content

அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதில்லை!” -வெடித்துச் சிரிக்கும் விருதுநகர்!

Published on 02/10/2021 | Edited on 02/10/2021
பட்டாசுத் தொழில் சட்டரீதியாக டெல்லி வரையிலும் நெருக்கடிகளை எதிர்கொண்டுவரும் நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் அரசுத்துறை அதிகாரிகளால் பட்டாசு வியாபாரிகள், பல இன்னல்களைச் சந்தித்துவருகின்றனர். ஜெகதீசன்-சூர்யகலா தம்பதியர், சிவகாசி வட்டம் - அனுப்பன்குளம் - மாரியம்மன் நகரில், வெடிபொருள் பட்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் பா.ஜ.க.வை அழைக்க வேண்டாம்! கழட்டி விடும் எடப்பாடி! போலீசுடன் உறவாடும் அரசியல் ரவுடிகள்! சட்டம்-ஒழுங்குக்கு சவால்!

Published on 02/10/2021 | Edited on 02/10/2021
"ஹலோ தலைவரே, உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க. கூடாரத்தில் ஒரே களேபரமா இருக்கு.''” "ஆமாம்பா... கட்டம் கட்டுதல், ஓரம் கட்டுதல்னு காட்சிகள் அரங்கேறப்போகுது போலிருக்கே?''” "சரியாச் சொன்னீங்க தலைவரே, மாஜி அ.தி.மு.க. அமைச்சரான கோகுல இந்திராவை கட்டம் கட்டறதுக்கான முயற்சிகள் அ.தி.மு.... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

எம்.ஜி.ஆர். சொத்து! கபளீகரம் செய்யும் அ.தி.மு.க. தலைகள்!

Published on 02/10/2021 | Edited on 02/10/2021
"எம்.ஜி.ஆருக்குச் சொந்தமான சொத்தையே அ.தி.மு.க. தரப்பு அபகரிக்கப் பார்க்கிறது' என்று குமுறுகிறார்கள் அவரது வாரிசுகள். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த ஊர்களில் ஒன்று திருச்சி. தன்னுடைய முக்கியமான முடிவுகள் எதுவாக இருந்தாலும், இந்த ஊர் மண்ணில்தான் அதை முதலில் நிறைவே... Read Full Article / மேலும் படிக்க,