Skip to main content

சர்வாதிகாரப் போக்கில் அதிகாரிகள்! -பரிதவிப்பில் கிராம மக்கள்!

Published on 13/07/2022 | Edited on 13/07/2022
கடலூர் மாவட்டம் பெண்ணா டத்தில் துணை மின் நிலையம் இயங்கி வருகிறது இங்கிருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இப்பகுதி யிலுள்ள அரியராவி கிராமத்தைச் சேர்ந்த நாகசுந்தரம் என்ற விவசாயியை, பத்தாயிரம் ரூபாய் லஞ்சப் பணம் கொடுக்க மறுத்ததால் மின்வாரி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

தலைமைக் கழக சீல்! ரத்தத்தின் ரத்தங்கள் கலவர அ.தி.மு.க.! -லைவ் ரிப்போர்ட்!

Published on 13/07/2022 | Edited on 13/07/2022
1989-ல் அ.தி.மு.க. ஜா.அணி, ஜெ.அணி மோத-ன்போது அ.தி.மு.க. தலைமைக் கழகம் சீல் வைத்து மூடப்பட்டது. அதுபோல ஜூலை 11-ந் தேதி ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அணிகளுக்கிடையே நடைபெற்ற மோதலையொட்டி மீண்டும் அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக இரட்டை இலை யாருக்கு என்கிற போராட்ட... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் கண்காணிக்கப்படும் தி.மு.க எம்.எல்.ஏக்கள்! முதல்வருக்கு ஷாக் தந்த ரிப்போர்ட்!

Published on 13/07/2022 | Edited on 13/07/2022
"ஹலோ தலைவரே, உளவுத்துறை சம்பந்தமான செய்தியோடு வந்திருக்கேன்.'' "அந்தத் துறை பற்றி நாம பல முறை பேசியிருக்கோம். இப்ப என்ன நியூஸ்?'' "தமிழகம் முழுக்க ஆளுங்கட்சித் தொகுதிகளில் இருக்கும் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளை அழைத்த, உளவுத்துறை ஐ.ஜி. ஆசியம்மாள், எஸ்.பி. சரவணன் உள்ளிட்... Read Full Article / மேலும் படிக்க,