Skip to main content

துணிவுக்கு நோபல் பரிசு! சாதித்த பத்திரிகையாளர்கள்!

Published on 15/10/2021 | Edited on 15/10/2021
2021-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, ஊடகத் துறையைச் சேர்ந்த மரிய ரீஸாவுக்கும் டிமிட்ரி முரட்டோவுக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. வழக்கமான ஏதாவது நாட்டின் அதிபருக்கோ, தனியார் அமைப்புகளுக்கோ வழங்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு, இம்முறை பத்திர... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

உள்ளாட்சி! தி.மு.க. கில்லி! கமல் -சீமானை கடுப்பேற்றிய விஜய் மன்றம்!

Published on 15/10/2021 | Edited on 18/10/2021
நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ம.க., அ.ம.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் போன்றவை மோதின. இதில், தேர்தல் பணிகளில் அ.தி.மு.க.வினர் ஆர்வம்காட்டாதது, செலவு செய்யாதது போன்றவையும் அ.தி.மு.க. மீது மக்களிடமுள்ள அதிருப்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கட்சி நாற்காலியை ஆட்டம் காணவைத்த உள்ளாட்சி உள்ளடி! -அதிர்ச்சியில் எடப்பாடி!

Published on 15/10/2021 | Edited on 18/10/2021
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க.வில் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. மாவட்ட பஞ்சாயத்துகளிலும் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளிலும் எல்லா இடத்திலும் இரட்டை இலக்கைத் தொடுவோம், 10-ல் இருந்து 99 வரை பதவிகளின் எண்ணிக்கை இருக்கும் என அ.தி.மு.க. கணக்குப் போட்டது. ஆனால் தி.மு.க.வும் கூட்டண... Read Full Article / மேலும் படிக்க,