Skip to main content

மலை கிராம மாணவி சாவில் மர்மம் நீடிப்பு! திணறும் காக்கிகள்!

Published on 25/12/2021 | Edited on 25/12/2021
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாச்சலூர் மலை கிராமத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பாச்சலூர் மற்றும் கரடி பாறை, நடுங்கல், குரங்கணி பாறை, கரடிகாடு, கொடவப்பாறைஆகிய மலை கிராமங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் 106 பேர் படித்து வருகிறார்கள். அதே பகுதியைச் சேர்ந்த சத்யராஜ் -பிரியதர... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

கலைஞருடன் சேர்ந்த நிழல்! -சண்முகநாதனாக வாழ்தல் அரிது!

Published on 25/12/2021 | Edited on 25/12/2021
நிழல் என்ற சொல்லுக்குப் பொருள், சண்முகநாதன். கலைஞர் பதவியில் இருந்தால், சண்முகநாதன் அவரது தனிச் செயலாளர். பதவியில் அவர் இல்லாதபோது அவரது உதவியாளர். ஏறத்தாழ 50 ஆண்டுகாலம் கலைஞருடன் இருந்தவர் சண்முகநாதன். அதிகாலையில் கலைஞர் படுக்கையில் இருந்து எழுந்ததுமே, சன்முகநாதனின் உலகம் இயங்கத் தொடங்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மரணத்திற்கு முன் ஜெ. உடலுக்குள் என்ன இருந்தது? விசாரணை கூண்டில் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ். -அப்பல்லோ!

Published on 25/12/2021 | Edited on 25/12/2021
ஜெ.வின் மரணத்தில் உள்ள மர்மம் மறுபடியும் தமிழக அரசியல் அரங்கில் விவாதமாகப் போகிறது. அதற்குக் காரணம், "ஆறுமுக சாமி கமிஷன் மறுபடியும் தனது விசாரணையை துவக்க லாம்' என சுப்ரீம்கோர்ட் பிறப்பித்த உத்தரவுதான். நீதிபதிகள் அப்துல்நாசர், கிருஷ்ணமுராரி அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்புதான் ஆறுமுகசாமி ... Read Full Article / மேலும் படிக்க,