Skip to main content

பணம்... சபலம்...! -சிவகாசி மாநகராட்சி சீர்கேடுகள்!

Published on 14/05/2022 | Edited on 14/05/2022
சில குளறுபடிகளால் சிவகாசி மாநகராட்சி, தொடர்ந்து தடுமாறிக் கொண்டே இருக்கிறது. இதற்குக் காரணம், பணமே பிரதானமென ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி செயல்பட்டு வருவது தான் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.   பிசினஸ் பண்ணும் கமிஷனர்! சமூக ஆர்வலரான கதிரவன், "பத்து வருஷமா திருத்தங்கல் ஏரியாவுல குடிந... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மே 2009 முதல் மே 2022 வரை சின்னாபின்னமான இலங்கை!

Published on 14/05/2022 | Edited on 14/05/2022
சிங்களவர்களின் இனவெறி வன்முறையால் தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்ட வரலாற்றை இலங்கை பலமுறை பார்த்திருக்கிறது. இம்முறை அதே சிங்களவர்களின் வன்முறை, அதிகார வர்க்கத்தினருக்கு எதிராகத் திரும்பியிருப்பதுதான் வரலாற்றுத் திருப்பம். தமிழீழப் பகுதியில் பிறந்து, தமிழகத்தில் பயின்று, பத்திரிகையாளராக... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

நீ பற்ற வைத்த நெருப்பு! நீ விதைத்த வினை! எரியும் இலங்கை! உயிருக்குப் பயந்து ஒளிந்த ராஜபக்ஷே!

Published on 14/05/2022 | Edited on 14/05/2022
தமிழீழத்தையும் தமிழினத்தையும் கொன்றழித்த அதே மே மாதத்தில் ராஜபக்ஷேக்களின் சிம்மாசனம் வீழ்ந்துகொண்டிருக்கிறது. சிங்களத்தின் அதிபரான கோத்தபாய ராஜபக்ஷே, பிரதமர் மகிந்த ராஜபக்ஷே சகோதரர்களின் மோசமான ஆட்சி நிர்வாகத்தினால் பொருளாதார ரீதியாகவும் அடிப்படைத் தேவைகளுக்கும் அல்லாடிய சிங்கள மக்களே க... Read Full Article / மேலும் படிக்க,