"விவசாயிகளின் போராட்டத்தில் 500 பேர் வரை உயிரிழந்தனர் என்று பிரதமரிடம் நான் கூறியபோது, மிதமிஞ்சிய ஆணவத்துடன், "அவர்கள் எல்லோரும் என்னாலா இறந்தார்கள்?' என்று பிரதமர் கேட்டார். "ஆமாம், நீங்கள் மன்னர்போல் நடந்துகொண்டதால்தான் அவர்கள் இறந்தார்கள்' என்றேன். அதோடு, "அமித்ஷாவிடம் போய்க் கேளுங்க...
Read Full Article / மேலும் படிக்க,