Skip to main content

இளைய தலைமுறையை நாசம்பண்ணும் எம்.டி.எம்.ஏ. நைஜீரிய மாஃபியாக்கள் கைவரிசை!

சில நாட்களுக்கு முன்பு கேரளாவின் கருநாகப்பள்ளி இன்ஸ் பெக்டர் போதகுமார் ரவுண்ட்ஸி லிருந்தபோது சாலையின் ஒதுக்குப் புறமான ஒரு கட்டடத்தில் நான்கு இளைஞர்கள் போதைக் கிறக்கத்தில் ஆடை கலைந்ததுகூடத் தெரியமால் ஒருவர்மேல் ஒருவர் கிடந்திருக் கின்றனர். அவர்களை அள்ளிக் கொண்டுவந்த இன்ஸ்பெக்டரும், போலீ... Read Full Article / மேலும் படிக்க,

இவ்விதழின் கட்டுரைகள்