Skip to main content

சீட்டுக்கு நோட்டு கேட்கும் மா.செ.க்கள்! -வடசென்னை க(ளநி)லவரம்!

Published on 29/12/2021 | Edited on 29/12/2021
தமிழகத்தில், வரும் பிப்ரவரியில் மாநகராட்சி தேர்தல் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் சூழ்நிலையில்... ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் வேட்பாளர் களைத் தேர்வு செய்வதில் தீவிரம்காட்டி வருகின்றன. வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மாவட்டச் செயலாளர்களே முக்கிய பங்கு வகிப்பதால், வ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மிரட்டும் தினகரன்! கோபத்தில் மோடி! தவிக்கும் சசி!

Published on 29/12/2021 | Edited on 29/12/2021
எம்.ஜி.ஆர். நினைவு நாளன்று அவரது சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்துவதாக அறிவித்தார் சசிகலா. ஆனால் அவர் அன்று எம்.ஜி.ஆர். சமாதிக்குச் செல்லவில்லை. வீட்டிலேயே எம்.ஜி.ஆர். படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். இதில் சசிகலா கடுமையான அப்செட் ஆனார் என்கிறது சசிகலாவுக்கு நெருக்கமான வட்டாரம்.   ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

நளினிக்கு பரோல்! முதல்வரை எதிர்பார்க்கும் நால்வர்!

Published on 29/12/2021 | Edited on 29/12/2021
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் என ஏழு பேர் சிறைகளில் உள்ளனர். இவர்களை விடு தலை செய்ய வேண்டு மென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கடந்த அ.தி.மு.க. ஆட்சி முடிவெடுக்கவில்லை. அவர்களின் விடுதல... Read Full Article / மேலும் படிக்க,