Skip to main content

மாவலி பதில்கள்

Published on 27/07/2024 | Edited on 27/07/2024
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.ஊழியர்களை ஆர். எஸ்.எஸ். இயக் கத்துக்கு மத்திய அரசு அனுப்பிவைப்பதாக வெங்க டேசன் கூறியிருக்கிறாரே..? ஏற்கெனவே போதிய அளவு அரசு எந்திரத்துக்குள் ஆர்.எஸ்.எஸ். பின்னணி உடையவர்கள் ஊடுருவியாகிவிட்டது. புதிதாக ஆட்களை அனுப்புவதற்குப் பதில், ஏற்கெனவே உள்ள ஊழியர்கள் ஆர... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்