Skip to main content

மாவலி பதில்கள்

Published on 05/11/2022 | Edited on 05/11/2022
பி.மணி, வெள்ளக்கோவில்இந்தியாவில் அதிவிரைவாக செல்கிற "வந்தே பாரத்' ரயில் அடிக்கடி பஞ்சர் ஆகிப் போகிறதே? ரயில்வே டிராக்கில் மாடு குறுக்கே வந்ததால் வந்தே பாரத் ரயில் நொந்தே போய்விட்டதாம். அதனால், மாடு வளர்ப்பவர்கள் மீது கேஸ் போடப்போகிறார்களாம். இந்த விபத்துகள் பற்றி நீங்கள் கேள்வி கேட்டால்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்