Skip to main content

மாவலி பதில்கள்!

Published on 15/05/2021 | Edited on 15/05/2021
மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி.ஊரடங்கு காலத்தில் மாவலியின் அறிவுரை என்ன? யாருக்கும் அறிவுரை தேவையில்லை, விழிப்புணர்வே தேவை. அதை உணர்ந்து பொறுத்திருக்க வேண்டியவர்கள் மக்கள். விரைந்து செயல்படவேண்டியது அரசு.   பி.மணி, குப்பம் -ஆந்திராகலைஞரின் மனசாட்சியாகத் திகழ்ந்த முரசொலி மாறனைப்போல. மு.க.... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்