Skip to main content

மனித உரிமைப் போராளி ஸ்டேன் சாமிக்கு நிரந்தர ஜாமீன் கொடுத்த நீதிமன்றங்கள் வாழ்க! - கே.சந்துரு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி

Published on 10/07/2021 | Edited on 10/07/2021
திருச்சி மாவட்டம் லால்குடி பக்கத்திலுள்ள விரகனூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்டானிஸ்லாஸ் லூர்து சுவாமி, சேசு சபையில் சேர்ந்து தன் வாழ்க்கையை சமூக சேவைக்காக அர்ப்பணித்துக் கொண்டார். மாதா கோயில்களில் திருப்பலி செய்வதை விட்டு பிலிப்பைன்ஸ் மற்றும் பிரேசில் நாட்டிலுள்ள சேசு சபையினர்களுடன் பணியாற்ற... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்