சென்னை காவல் நிலையங்களில் விசாரணைக் கைதிகள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. அண்மையில், சென்னை தலைமைச் செயலகக் காலனி காவல் நிலையத்தில் விசாரணையில் உயிரிழந்த விக்னேஷுக்கு அடுத்ததாக, தற்போது சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ராஜசேகர் உயிரிழந்துள்ளா...
Read Full Article / மேலும் படிக்க,
அ.தி.மு.க.வில் நீயா-நானா பொம்மலாட்டம்! மோடி கையில் கயிறு!
Published on 18/06/2022 | Edited on 18/06/2022
அ.தி.மு.க.வின் புதிய அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனுக்குப் பதில் ஓ.பி.எஸ்., தலைமை நிலையச் செயலாளராக எடப்பாடிக்குப் பதில் ஜெயக்குமார், பொருளாளராக எஸ்.பி.வேலுமணி என புதிய நிர்வாகிகள் பட்டியலை தயார் செய்துகொண்டு காய் நகர்த்திக்கொண்டிருக்கிறார் எடப்பாடி என்கிறார்கள் அவருக்கு நெருக்க மானவர்கள்....
Read Full Article / மேலும் படிக்க,
ராங்கால் சோதனை மேல் சோதனை! அசராத ராகுல்! தி.மு.க.வை குறிவைக்கும் டெல்லி அதிகாரி!
Published on 18/06/2022 | Edited on 18/06/2022
"ஹலோ தலைவரே, காங்கிரஸ் தலைவர்கள் மீது ஒன்றிய பா.ஜ.க. போட்ட வழக்குகள் தேசிய அளவில் பரபரப்பை உண்டாக்கி இருக்குது.''”
"ஆமாம்பா, "நேஷனல் ஹெரால்ட்' பத்திரிகை விவகாரத்தில் பண மோசடி நடந்ததாக சுப்பிர மணியசாமி கிளப்புன புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறை காங்கிரஸ் தலைவர் சோன...
Read Full Article / மேலும் படிக்க,